நிறப்பிரிகை
>> Tuesday, August 28, 2007
ஊருக்கு வெளியே
ஆத்ம சிநேகிதனைப் போல்
சாலையில் இருமருங்கிலுமுள்ள
ஒரு பூவைக் கையிலெடுக்கையில்
அது பூவாய் இல்லை
மஞ்சள் காவி வெளிர் மஞ்சள்
நிறமற்றுப் போனபோது வெண்மை.
கடைசி முத்தத்தின் போது உதிர்ந்த மல்லி
என் ஆய்வுக்குறிப்பேட்டினுள்
இருத்தலின் நிறம் கருமை
Read more...