tag:blogger.com,1999:blog-7875041764736512063.post1429563233323230124..comments2023-10-15T08:21:49.153-07:00Comments on நெய்தல்: உருவெளிச் சிதைவுகள் (1) - Adult contentchandru / RVChttp://www.blogger.com/profile/17583837614229521498noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-7875041764736512063.post-61867857862481491522008-07-28T04:56:00.000-07:002008-07-28T04:56:00.000-07:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுந்தர்.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுந்தர்.chandru / RVChttps://www.blogger.com/profile/17583837614229521498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7875041764736512063.post-81276000701478300632008-07-28T00:16:00.000-07:002008-07-28T00:16:00.000-07:00இப்பதான் படிச்சேன். முதல் பகுதி - இந்த form பிடித...இப்பதான் படிச்சேன். முதல் பகுதி - இந்த form பிடித்திருக்கிறது. <BR/><BR/>மற்ற பகுதிகளையும் படிக்கணும் :)ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7875041764736512063.post-13968389351629775872008-07-26T23:28:00.000-07:002008-07-26T23:28:00.000-07:00ஊக்கமான வார்த்தைகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி ...ஊக்கமான வார்த்தைகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி அய்யனார். :)chandru / RVChttps://www.blogger.com/profile/17583837614229521498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7875041764736512063.post-88805855490663193182008-07-26T08:35:00.000-07:002008-07-26T08:35:00.000-07:00சந்திரசேகர்உங்களை புதுவித பரிமாணத்தில் பார்க்க பிட...சந்திரசேகர்<BR/><BR/>உங்களை புதுவித பரிமாணத்தில் பார்க்க பிடித்திருக்கிறது.உங்களின் கவிதைகளை வாசித்து பின்னூட்டமிடாமல் சென்றுவிடுவேன் அதிகபட்சம் ஒரு நல்ல கவிதைக்கு என்ன பின்னூட்டமிடுவது நன்று என்பதைத் தவிர...<BR/><BR/>குரல்களை நீங்கள் கையாண்டிருக்கும் விதம் அற்புதம்..புரிவிக்க பெரிதாய் மெனக்கெடாமல் தன் போக்கில் குரல்களை மோதவிட்டிருப்பது கோபியின் யுக்தி..<BR/>/‘வேண்டாம் கோபி, தயவுசெய்து இந்த பிம்பங்களுக்கு மத்தியில் இவர்களை தனியே விட்டுச்செல்லாதே, என்னால் சமாளிக்க இயலாது।’ போய்விட்டான், மூன்று பரிமாணமுள்ள கோபியால் இந்த குரல்களை, பிம்பங்களைக் கண்டுகொள்ள முடியாது. இல்லையே, நான் பேசியது கேட்டிருக்க வேண்டுமே, ஒருவேளை நானும் மாயக்குரல் கொண்டுவிட்டேனா?/<BR/><BR/>குரல்களால் அலைக்கழிப்படும் ஒருவனின் மிக அதிகபட்ச பயம் இதுதான்..தன்னுடைய குரலே மாயத்தன்மை கொண்டதா என அதிர்வுறுவதே முற்றும் பித்தான நிலையாக கருதப்படுகிறது...<BR/><BR/>தொடர்ந்து எழுதுங்கள்....Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7875041764736512063.post-58397123760663538922008-07-25T07:53:00.000-07:002008-07-25T07:53:00.000-07:00நன்றி செல்வி.இது பொன்னியின் செல்வன் இல்ல. fennyin ...நன்றி செல்வி.இது பொன்னியின் செல்வன் இல்ல. fennyin செல்வன் :))chandru / RVChttps://www.blogger.com/profile/17583837614229521498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7875041764736512063.post-47588777759052523592008-07-25T06:53:00.000-07:002008-07-25T06:53:00.000-07:00பொன்னியின் செல்வனில் வர மாதிரி illusion ? இந்த சிற...பொன்னியின் செல்வனில் வர மாதிரி illusion ? இந்த சிறுகதை எத்தனை பார்ட் வரும்?Anonymoushttps://www.blogger.com/profile/09810369512200205558noreply@blogger.com