பெளர்ணமி நிலா காய்கிறது முற்றத்தில் பூனைக்குட்டிகளின் சத்தம் ஒன்றன் மீது ஒன்று தாவி பொய்யாய்க் கடித்து ஓடி-நின்று–மறுகி-ஓடி களியாட்டம். திரைச்சீலைகளை இழுத்துவிட்டு வந்து படுத்தேன் என்ன பேசுவதென்று தெரியவில்லை அருகில் படுத்திருக்கும் தனிமையை எழுப்பி.
தனிமை துக்கம்தான். எனினும், மனிதர்களைக் காட்டிலும் அது நன்றோ என்று பல சமயங்களில் தோன்றியிருக்கிறது. உங்கள் கவிதைகள் வழக்கமான குரல்களிலிருந்து மாறுபட்டுப் பேசும் தன்மை பிடித்திருக்கிறது.
தமிழ்நதி,தங்கள் கூற்று உண்மையே . பல நேரங்களில் மனிதர்களைக் காணப்பிடிக்காமல் தனியே இயற்கையிடம் சரணடைந்த தருணங்கள் வாய்த்திருக்கின்றன. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி .
8 comments:
ayya purichiduchu :))
"என்ன பேசுவதென்று தெரியவில்லை
அருகில் படுத்திருக்கும் தனிமையை எழுப்பி"
நல்லாயிருக்குங்க
வருகைக்கு நன்றி கென்
// sheela said...
ayya purichiduchu :))//
எனக்கும் புரிஞ்சிடுச்சு:)
abi unakku puriyathathu ethuvum irukka enna?
தனிமை துக்கம்தான். எனினும், மனிதர்களைக் காட்டிலும் அது நன்றோ என்று பல சமயங்களில் தோன்றியிருக்கிறது. உங்கள் கவிதைகள் வழக்கமான குரல்களிலிருந்து மாறுபட்டுப் பேசும் தன்மை பிடித்திருக்கிறது.
தமிழ்நதி,தங்கள் கூற்று உண்மையே . பல நேரங்களில் மனிதர்களைக் காணப்பிடிக்காமல் தனியே இயற்கையிடம் சரணடைந்த தருணங்கள் வாய்த்திருக்கின்றன. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி .
கவிதை அழகாக இருக்கிறது....
Post a Comment