ஒரு காதல் தோற்றபோது…...

>> Monday, July 2, 2007

தேடிய பொழுதுகள் அனைத்தும்
வீணாக இன்னும் அலைந்து கொண்டிருக்கின்றன -
கடந்த காலத்தில்.
அவைகட்கு சொல்லியாக வேண்டும்…
முரண்பட்ட வாழ்க்கைச் சங்கிலியின்
கண்ணிகளாய் நாம் இருப்பதை.
அழிந்த நகரின் எச்சமாய் நிற்கின்றது
இடியில் சிதைந்த கல் உரு.
உனக்கு சுவர் தேவலாம்…
எனக்கு எது தேவலாம்? நீயே சொல்…!
அவைகட்கு சொல்லியாக வேண்டும்…
நாம் இல்லாதிருப்பதை..! *


* என் உயர்ந்த நண்பனுக்கு

1 comments:

Anonymous July 3, 2007 at 6:58 AM  

nice.it reminds me a lot,expecting many good thoughts from you

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Romantico by Ourblogtemplates.com 2008

Back to TOP